நடிகை வடிவுக்கரசியின் வீட்டில் திருட்டு

Published by
Priya
  • நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள  மூத்த நடிகைகளில் ஒருவர்.கடந்த 10-ஆம் தேதி  அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
  • நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள  மூத்த நடிகைகளில் ஒருவர்.இவர் பல படங்களில் நடித்து புகழ்  பெற்றார்.இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலில் நடித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகரில்  நடிகை வடிவுக்கரசி தற்போது வசித்து வருகிறார்.கடந்த 10-ஆம் தேதி  அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.இதையடுத்து  கடந்த 19-ஆம் தேதி இரவு வடிவுக்கரசியின்  வீடு திறந்து கிடப்பதாகவும், விளக்குகள் எரிவதாகவும் காவலாளி வடிவுக்கரசிக்கு போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

உடனே தனது வீட்டுக்குச் சென்ற வடிவுக்கரசி வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில்  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago