நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலில் நடித்து வருகிறார்.
சென்னை தியாகராய நகரில் நடிகை வடிவுக்கரசி தற்போது வசித்து வருகிறார்.கடந்த 10-ஆம் தேதி அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி இரவு வடிவுக்கரசியின் வீடு திறந்து கிடப்பதாகவும், விளக்குகள் எரிவதாகவும் காவலாளி வடிவுக்கரசிக்கு போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனே தனது வீட்டுக்குச் சென்ற வடிவுக்கரசி வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…