இயக்குனர் எல்.எஸ்.பிரபுராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படைப்பாளன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களை தயாரிக்க வேண்டும் என இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருந்தேன். சில பிரச்சனைகளால், அவர் முன்வரவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முக்கியம்.கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான் என கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் கூட தோற்ற படங்கள் உண்டு. எனவே கதை தான் அப்பாவும் முக்கியம் என கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…