தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு நாயகியாகவும் நம்பர் 1 நடிகையுமாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொதுவாக நடிகைகள் தங்களின் அழகின் மீது அதிகம் கவனம் செலுத்துவர். இதற்காக அவர்கள் பல யுக்திகளை கையாளுவார்கள்.அந்த வகையில் நடிகை நயன்தாரா தன்னுடைய அழகை பளிச்சென்று வைக்க ஒரு யுக்தியை கையாளுகிறார்.
அதாவது நடிகை நயன்தாரா தான் அணியும் உடைகள் மற்றும் மேக்கப்பிற்கு ஏற்றவாறு புருவங்களை மாற்றிக்கொள்வாராம்.அதாவது அவர் புடவையில் இருக்கும் போது ஒரு விதமான ஐ ப்ரோவை வைப்பாராம்.
மேலும் மற்ற உடைகளுக்கு ஏற்ப ஒரு விதமான ஐ ப்ரோவை மாற்றிக்கொள்வாராம். இதற்காகவே மிகவும் சிறந்த கலை நிபுணரை வைத்திருக்கிறாராம்.அவர் தான் நயன்தாரா அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஏற்றவாறு ஐ ப்ரோவை மாற்றினால் அழகாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக அவர் ஒவ்வொரு படத்திற்கு ஏற்றவாறு நயன்தாராவை மேலும் அழகாக வைக்க இந்த முறையை பயன்படுத்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று…
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…