நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார்.
ஆனால் படத்தில் இவரின் சில ரியாக்ஷனை சிலர் கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள். தற்போது பிரபல நடிகயான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.
மகாநதி என்னும் இப்படத்தில் அண்மையில் சீனியர் நடிகை பானு பிரியா டப்பிங்க்கு குரல் கொடுத்தார்கள். படத்தில் அவருக்கு யாருக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்பது ரகசியமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்திக்கு தான் குரல் கொடுத்திருக்கிறார் என தெலுங்கு வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…