நடிகர் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். இப்படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த படத்தில் வரும் இரண்டு பிரபலமான ஓவியம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார் அப்பட வசன எழுத்தாளர் கார்டீனிஸ்ட் மதன்.
அவர் பேசும்போது, சால்வடார் அலி என்பவரின் Galatea of Spheres என்ற ஓவியத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டோம், மற்றவைகளை கமல்ஹாசன் பார்த்துக் கொண்டார்.
கமல் படத்தில் வரையும் ஒரு ஓவியமும் என்னுடைய தேர்வு தான். அதில் சின்ன சின்ன விஷயங்களை எம். பிரபாகரன் அவர்கள் பார்த்துக் கொண்டார். இறுதியில் அந்த ஓவியம் பெரிய மன திருப்தியை கொடுத்தது என்றார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…