2000 ஆண்டில் இடுப்பழகி சிம்ரன் வாங்கிய சம்பளம்? கேக்கவே பிரமிப்பா இருக்கே!

Published by
பால முருகன்

Simran : 2000 காலகட்டத்தில் நடிகை சிம்ரன் வாங்கிய சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிம்ரன். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான V. I. P. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஒன்ஸ் மோர், நேர்க்கு நேர், பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தார். பிறகு விஜய்க்கு ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், அஜித்திற்கு ஜோடியாக வாலி படங்களில்  நடித்ததும் இவருடைய மார்க்கெட் சற்று உயர்ந்தது என்றே சொல்லலாம்.

அந்த சமயம் எல்லாம் இவருடைய அசத்தலான நடனத்தை பார்த்து இவருடைய ரசிகர்கள் ஆகாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவருடைய நடனத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு அன்பாக வைத்த பெயர் இடுப்பழகி. 90ஸ் காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இவர் வளம் வந்துகொண்டு இருந்தார்.

90ஸ் காலத்தில் மட்டுமின்றி 2000 காலகட்டத்திலும் கலக்கி கொண்டு இருந்தார். குறிப்பாக 2000 காலகட்டத்தில் கோபிண்டி அல்லுடு, காளிசுந்தம் ரா, உன்னைக் கொடு என்னைத் தருவேன், அன்னய்யா, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், யுவராஜு, நுவ்வு வஸ்தாவனி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அந்த சமயம் எல்லாம் அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் சிம்ரன் தான் இருந்தாராம்.

கிட்டத்தட்ட அந்த சமயம் சிம்ரன் மிகவும் பீக்கில் இருந்த காரணத்தால் ஒரு படத்திற்கு 50 முதல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம். அந்த சமயம் இந்த சம்பளம் மிகவும் பெரிய தொகை என்றே சொல்லலாம். அப்போதே சிம்ரன் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பது பிரமிக்க வைத்து இருக்கிறது. மேலும், இப்போது சிம்ரனுக்கு வயதான காரணத்தால் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

18 minutes ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

1 hour ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

1 hour ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

2 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

2 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

2 hours ago