இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது ஆறுதல்களையும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் ட்விட்டரில் சில மனிதர்களின் மனிதாபிமானம் மற்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இந்த சம்பவம் எனக்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்விட்டரில் கூறியிருந்தார்.
மற்றோரு பதிவில் ” தெய்வங்களுக்கு என்ன ஆனது, எங்கே அவர்கள்?, அவர்களின் கோபத்திற்கு நாம் தான் காரணமா என்றும் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…