இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
இப்படம் குறித்து பேசிய ரம்யா, காதலர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் புதிய மனிதர்கள், அனுபவங்கள் ஆகியன பற்றிய கதை என்றும், இதற்காக படக்குழு புதியகாரை வாங்கியுள்ளதாகவும், ஒரு கதாபாத்திரமாகவே காரும் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…