தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அதனை பிரமாண்டமாக கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
பிப்ரவரி 2மற்றும் 3ம் தேதிகளில் “இளையராஜா 75” என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழா மற்றும் டிக்கெட் விற்பனை நேற்று சென்னை மகேந்திரா சிட்டியில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால்,கலந்து கொண்டு பேசினார். இளையராஜாவின் இசை என் வாழ்வோடு கலந்து இருக்கின்றது.சந்தோசம் துக்கம் என் எல்லா நேரங்களிலும் ராஜாவின் இசை தான் கேட்பேன் என்றார்.தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டபோது கூட காரில் இளையராஜாவின் இசையை தான் கேட்டுக்கொண்டு வந்தேன் என்று பேசினார்.
மேலும் தான் இசையமைத்த பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டியில் குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு தர இருப்பதாகவும் நடிகர் விஷால் கூறினார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…