இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகியுள்ள 2.0 படமானது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் இந்த படம் பல நல்ல கருத்துக்களை கூறியுள்ளது என்று கூறுகின்றனர். இந்நிலையில், இந்த படம் குறித்து திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் கூறுகையில், ‘ பேய் படம் பார்க்கின்றோமோ என்ற எண்ணம் எழுந்தது ‘ என்று கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…