நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பல இயக்குநர்களின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தினார்.இந்த பிரச்சனையில் பல இயக்குனர்களும் சிக்கினார்கள்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது அளித்த பேட்டியில் , தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தற்போது தெலுங்கானா அரசு அமைத்திருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது அளித்த பேட்டியில் ,எனது கனவுகள் இப்போது நிஜமாகி வருகிறது.சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாக இருப்பதில்லை. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரியல் ஹீரோவாக இருக்கிறார். நான் இத்தனை நாட்களாக தவறாக பேசப்பட்டு வந்தேன் ஆனால் நான் இப்போது கதாநாயகியாக ஆகிவிட்டேன்.
கடந்த 1 வருடமாக நான் சுமந்து வந்த வேதனையும் ,வலியும் இப்போது பிரசவம் ஆகிவிட்டது என்றும் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…