தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் பா.விஜய். இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடலாசிரியரும் கூட. இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போது வரவேற்பு உண்டு.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து தமிழ்நாடே கொந்தளித்துள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் இதற்க்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் அவர்கள் கூறுகையில், அரபு நாடுகளில் வழங்கப்படும் கடுமையான தண்டனையை போல, பொள்ளாச்சி வீதிகளில் வைத்து அவர்களை பொதுமக்கள் முன்பு தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…