இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”. மேலும் இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த் படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார். இந்த் படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து இயக்குநர் விஜய்குமார் பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்திற்கு சாதி பிரிவினைதான் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது.
அந்த விஷயம் தான் நான் “உறியடி”, “உறியடி 2” படத்தை இயக்குவதற்கான காரணம். மேலும் அவர் பேசுகையில் ஒரு படைப்பாளிக்கான முழு சுதந்திரத்தையும் நடிகர் சூர்யா எனக்கு கொடுத்துள்ளார்.
இந்த சமூகத்தில் தற்போது காணப்படும் சாதி அரசியலையும், சாதி ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கு சரியான தீர்வை சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…