தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அரை டஜன் நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ்,மித்ரன் ஆகியோர் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜின் படம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம்.இப்படத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமான எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவுசெய்துள்ளது.
அந்த தலைப்பை வாங்குவதற்கு படக்குழு முயற்சிசெய்து வருவதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…