தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அரை டஜன் நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ்,மித்ரன் ஆகியோர் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜின் படம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றே கூட சொல்லலாம்.இப்படத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படமான எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவுசெய்துள்ளது.
அந்த தலைப்பை வாங்குவதற்கு படக்குழு முயற்சிசெய்து வருவதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…