இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால்.
நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “KGF “. இப்படம் 5 மொழி க ளில் வெளியானது.தமிழில் விஷால் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார்.
இப்படத்தில் ஸ்ரீனிந்த் ஷெட்டி,ஆனந்த் நாக்,வசிஷ்டா என். சிம்ஹா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல இப்படம் வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை நேற்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் “KGF” படம் ஒளிபரப்ப இருந்தது.அந்த நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியதால்.
யாஷின் ரசிகர் ஒருவர் மங்களூர் மின்சார வாரியத்திற்கு தொலைப்பேசி மூலமாக மின்சாரத்தை இயக்கவிட்டால் உங்கள் அலுவலகத்தை எரித்து விடுவோன் என மிரட்டல் விடுத்துள்ளார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…