SP Balasubramaniam [file image]
S.P.B தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே சொல்லலாம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல் என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடி கொடுத்து இருக்கிறார்.
தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடல்களை பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 16 மொழிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரு பாடகர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்து இருக்கிறார். இப்படி பல பாடல்களை பாடி இருக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆரம்ப காலத்தில் பாடல்களை பாடும்போது ஒரு இசையமைப்பாளர் அவரை பயங்கரமாக திட்டனராம்.
பயங்கரமாக திட்டிய காரணத்தால் எஸ் பி பாலசுப்பிரமணியம் சற்று கண்கலங்கினாராம். ஆரம்ப காலத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடகி எல் ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடி வந்தாராம். அந்த பாடலை மறைந்த இசையமைப்பாளர் சத்தியம் தான் இசையமைத்து வந்தாராம். அந்த பாடலை பாடும்போது எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு எல் ஆர் ஈஸ்வரிக்கு ஈடு கொடுத்து பாடவே முடியவில்லையாம்.
இதனை பார்த்துக்கொண்டே இருந்த இசையமைப்பாளர் சத்யம் விறு விறுவென வந்து ஒழுங்காக பாடமாட்டியா? என்பது போல எஸ் பி பாலசுப்பிரமணியனை திட்டிவிட்டாராம். திட்டியவுடன் அங்கு வெளியே இருந்த மரத்தடிக்கு கீழ் அமர்ந்து எஸ் பி பாலசுப்பிரமணியம் கதறி அழுதாராம். இதனை பார்த்த தயாரிப்பாளர்கள் பையன் புது பையன் சொல்லி கொடுத்து பாட செய்யுங்கள் என்று கூறினார்களாம்.
அதன்புறகு ஒரு வழியாக எஸ் பி பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடிவிட்டாராம். அப்படி இருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் அதன்பிறகு பல பாடல்களை பாடி முன்னணி பாடகராக மாறி அவரை திட்டிய இசையமைப்பாளர் சத்யத்யே தனது வாயால் எஸ் பி பாலசுப்பிரமணியம் என்னுடைய பையன் என்று கூறும் அளவுக்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் வளர்ந்தாராம். இந்த தகவலை பிரபல நடிகரான
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…