Categories: சினிமா

பெற்றோர்களே மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரபல இயக்குனர் !!!

Published by
Priya
தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சென்னையில் 42-வது புத்தக கண்காட்சியை கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.மேலும் இந்த கண்காட்சி இந்த மாதம் 20 ந்  தேதி வரை நடை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெற்றோர்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்  வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.இதில் அவர் கூறியதாவது
‘பெற்றோர்களே குழந்தைகளிடத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை  உண்டாக்குங்கள்’.சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 42-வது புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.’பெற்றோர்களே.. குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.அற்புதமான புத்தகங்கள் கிடைக்கின்றன ‘என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்  இந்த கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த மாதம்  முழுவதும் நடை பெற இருக்கிறது.இந்த புத்தக கண்காட்சியில் 820 அரங்குகள் உள்ளது.இதில் 1.5 கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago