நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் “ஒஸ்தி”. இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் நடிகை மல்லிகா ஷெராவத்.இவர் தற்போது விபசாரம் நடக்கும் இடங்களில் சிக்கிய பெண்குழந்தைகளை அடைத்து வைத்து எவ்வாறு கொடுமைகள் செய்வார்கள் என்பது போன்ற புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர்களை பாதுக்காக்க நாம் போராட வேண்டும் என்பது போன்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.தற்போது இவருடைய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…