காஞ்சனா 3 படம் உலகம் முழுவதும் வெளியாகி தற்போது பல திரையங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை ஜானே கட்டாரியா. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கி பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கிறார்.
இதையடுத்து சமூக வலைதளத்தின் மூலம் நடிகை ஜானே கட்டாரியாவை லுங்கி விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் தொடர்பு கொண்டு விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக கூறி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
அதற்கு பிறகு என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விளம்பர நடிகர் ரூபேஷ் குமார் நடிகை ஜானே கட்டாரியா வற்புறுத்தியுள்ளார். இது குறித்து ஜானே கட்டாரியா சென்னை கமிஷினர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி ரூபேஷ் குமாரை கைது செய்துள்ளார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…