ரஜினியின் பேட்டயும் ,அஜித் விஸ்வாசமும் ஒரே நாளில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனைகளை உள்ளூரிலும் ,வெளிநாட்டிலும் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் இந்த பொங்கலை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் தமிழ் நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது. ரஜினியின் பேட்ட இரண்டாம் இடத்தில் உள்ளது.
1992ஆம் ஆண்டு அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் திரைக்கு ஒரே நாளில் வந்தது. அப்போது கமல்ஹாசனின் ‘ தேவர்மகன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ரஜினியின் ‘ பாண்டியன் ‘ படம் இரண்டாம் இடத்தில் இருந்திருக்கிறது. எனவே இந்த நிலைமை மீண்டும் ரஜினிக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…