பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சனின் உருக்கமான பதிவு!

இலங்கையை சேர்ந்த இளைஞரான தர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அணைத்து விளையாட்டுகளிலும் மிகவும் கடினமாக விளையாடினார்.
தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனி குழுக்களும் துவங்கியுள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தர்சனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியியற்றியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது வேறு ஆனால், தெரியாதவர்களிடம் இருந்து இத்தனை அன்பு கிடைப்பது பெரிய விஷயம் இதற்கெல்லாம் ரசிகர்ளுக்குத் நன்றி என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
“குரல்கள் நசுக்கப்படும்., ஜனநாயகத்திற்கு மதிப்பே இருக்காது!” மு.க.ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025
“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!
March 21, 2025