தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகை பூமிகா.இவர் சிறிது காலமாக குடுப்பம்,பிஸ்னஸ் என பிசியாக இருந்தார்.
மேலும் தெலுங்கு நடிகையான இவர் தற்போது சில காதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் ஒரு பேட்டியின் போது அவரைபற்றி ஓபனாக கூறியுள்ளார்.
அதில் அவரின் சிறுவயதில் அவருடைய உதடுகள் பெரியதாக இருக்குமாம்.அதை பார்த்து பலரும் கேலிசெய்வார்களாம்.
இதன் காரணமாக கடவுளிடம் அவரின் உதடை எப்படியாவது சிரியதாக்கிவிடுங்கள் என வேண்டியதாக ஓபனாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…