தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகை பூமிகா.இவர் சிறிது காலமாக குடுப்பம்,பிஸ்னஸ் என பிசியாக இருந்தார்.
மேலும் தெலுங்கு நடிகையான இவர் தற்போது சில காதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் ஒரு பேட்டியின் போது அவரைபற்றி ஓபனாக கூறியுள்ளார்.
அதில் அவரின் சிறுவயதில் அவருடைய உதடுகள் பெரியதாக இருக்குமாம்.அதை பார்த்து பலரும் கேலிசெய்வார்களாம்.
இதன் காரணமாக கடவுளிடம் அவரின் உதடை எப்படியாவது சிரியதாக்கிவிடுங்கள் என வேண்டியதாக ஓபனாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…