நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அமலாப்பால் அவர்கள் கூறுகையில், பெற்றோர் சம்ம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறியவுடன், அதிர்ச்சியானதாக கூறியுள்ளார். பின் அவரது தாயார், அமலாபாலிடம், நல்ல கதையா? என்று கேட்டுள்ளார். நல்ல கதை என்றதுடன் அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும் என்றும், எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே என்றும் அவரது தந்தை துணிச்சல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…