இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிரபலமான இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக மகராசி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சங்கர் கணேஷ் தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘காலங்கள் மாறிப்போனதால் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடல்கள் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த காலத்தில் பாடல்களுக்கு உயிர் கொடுத்து தயார் செய்ததால், காலம் கடந்து இன்றும் பேசுகிறது. சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது. பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…