நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் , ‘அதிகாலை 5 மணி ஷோக்கள் அதன் மதிப்பை இழந்து விட்டது. ‘ என கூறியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அரசியல் படமான எல்.கே.ஜி படமும், ஓவியா நடித்துள்ள அடல்ட் படமான ’90ml’ படமும் சென்னை போன்ற சில இடங்களில் அதிகாலை 5 மணி காட்சி திரையிடபப்ட உள்ளது.
இந்நிலையில், இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுவதால் தியேட்டர் நிர்வாகம் காலை காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதனை இரு படக்குழுவினரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரசிகர்கள் கூறுகையில், இதனை குறிப்பிட்டுதான் விஷ்ணு விஷால் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளாரா என ரசிகர்கள் கமென்டில் கூறி வருகின்றனர். பலர் ‘பொறாமையில் பொங்காதீர்கள்’ என்பது போல ரிப்ளே செய்து வருகின்றனர்.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…