கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் லலித்குமார், நிலானி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த நிலானி அவர் இறந்து அடுத்த நாளே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பின் அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
தற்போது நிலானிக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மிகவும் மனதைரியதுடன் இருப்பதாகவும், சாக வேண்டும் என்று நினைத்த நான், இனிமேல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். அவரை எதிர்த்து திட்டியவர்கள் எல்லாரும் தற்போது அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…