Categories: சினிமா

நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன்! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

Published by
லீனா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அவர். இவர் சிம்பு மற்றும் வரலெட்சுமி நடிப்பில் உருவான போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக  அறிமுகமானார். ஆனால், இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் 3 வருடங்கள் கழித்து, நடிகர் தனுஷ் நானும் ரௌடி தான் படத்தை இயக்கும் வாய்ப்பினை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். இப்படம் வெற்றியை பெற்ற நிலையில், படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இப்படம் வெளியாகி 4 வருடங்கள் ஆன நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், டான்ஸ் மாஸ்டர் சதீஸ், சண்டை பயிற்சியாளர் தினேஷ் படத்தை வெளியிட்ட லைக்கா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
இந்த பதிவில், இப்படத்தினை இயக்கும் வாய்ப்பினை கொடுத்த நடிகர் தனுஷை டேக் செய்யவில்லை. இதனால் கொதித்தெழுந்த தனுஷ் ரசிகர், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

10 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

11 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

11 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

12 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

12 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago