ஜெயம் ரவி, இயக்குனர் மோகன் ராஜா இருவரின் திரைப்பயணத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தனி ஒருவன். இப்படம் தமிழ் சினிமாவின் ஓர் மைல் கல் என சொல்லும் வகையில் ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பெற்றது
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்திருந்தனர். தற்போது அதற்கான நடிகர் நடிகைகளுக்கான தேடல் நடைபெறுகிறது.
தனிஒருவன் முதல் பாகத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருப்பார். இரண்டிம் பாகத்தில் நடிக்க காஜல் அகர்வாலை படக்குழு கமிட் செய்துள்ளதாம். மேலும் இரண்டாம் நாயகியாக நடிக்க நடிகை சாயிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் படக்குழு.
DINASUVADU
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…