தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தங்களது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தி குடும்ப பாங்காக எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க பாலிவுட் கிங்கான் ஷாருகானை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை ரசிகர்கள் பொறுமைய்கதான் இருக்க வேண்டும் .
DINASUVADU
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…