சில தினங்களுக்கு முன்பாக சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தளபதி விஜய்யின் பேச்சு தான் மிக சிறப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் இந்த நிகழ்வில் பேசும் போது ” நான் முதலமைச்சரானால் என்ன செய்வேன் என்று கூறியுள்ளார் “. இது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ” தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களின் ஆசையும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான், அது போல நடிகர் விஜய்க்கும் அந்த ஆசை உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…