திருக்குறள் மனுதர்மத்தை சாரமா ? என்ற தலைப்பில் வேம்பேரியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், விஜய்யின் சர்கார் படத்தை கண்டு பலரும் பயப்படுவதாக கூறியுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த பிறகு யாருக்கும் காட்சிகளை நீக்க சொல்வதற்கு உரிமையில்லை என்றும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ பற்றி கூறவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், தன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்மை செய்வார் என்றும் பழ.கருப்பையா கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…