தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் வளம் வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது படம் திரையிடப்படுவதற்கு முன்பு பல பிரச்சனைகளை தாண்டி தான் படம் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தான் சர்க்கார் கதை என்னுடையது என்று கொடுத்த புகாரில் கோர்ட் தீர்ப்பு வழங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து, ரசிகர்கள் இவர் மீண்டும் சர்க்கார் ரிலீசுக்கு பிரச்சனையை வர வைத்து விடுவாரோ என்று புலம்புகின்றனர்.
source : tamil.cinebar.in
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…