பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O மற்றும் பேட்ட ஆகிய படங்களின் மெகா ஹிட்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்தினை அடுத்து இந்த படமும் அரசியல் சார்ந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம்.செய்ய படக்குழு முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…