நேற்று முன்தினம் முதல் தமிழ் சினிமா செய்திகளில் முக்கிய பேசு பொருள் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறன் படம் தான். அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என கூறியதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி விட்டது.
இப்படம் 2015ஆம் ஆண்டு சபாஷ் நாய்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே பேசப்பட்டது. இப்படத்தினை முதலில் ஹிந்தி – தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்க அப்போது திட்டமிட்டார் கமல்.
ஹிந்தியில் சையீப் அலிகான் ஹீரோவாக நடிக்க வைக்கவும், வில்லனாக கமலும், தமிழில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிப்பதாகவும் பேசப்பட்டது. காரணம் படத்தின் வில்லன் கதாபாத்திரம் அவ்வளவு ரசித்து கதாபாத்திரத்தை பலமானதாக உலகநாயகன் உருவாக்கினாராம். ஆதலால் தானே வில்லனாக நடிக்க எண்ணினாராம்.
படம் அரசியல் படம் தானாம். ஒரு சாமானியனின் அரசியல் பேசும் படமாக தலைவன் இருக்கிறான் படம் உருவாக்கவுள்ளதாம். இது கமலின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…