நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராவார். இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங் என பல துறைகளில் ஈடுபாடுடன் உள்ளார். இவர் சமீபத்தில், எம்.ஐ.டி-ஐ எனும் தக்ஷா என்னும் மாணவர் குழுவுடன் இணைந்து, ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக, கோவையில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இறுதி சுற்றுக்கு முன்னேறி இப்போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமாருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த சான்றிதழ்,
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…