சில நாட்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் ஸ்தம்பிக்கும் வண்ணம் துப்பாக்கி சுடுதல் போட்டியை காண கூட்டம் அலைமோதியது. காரணம் தல அஜித் அந்த போட்டியில் கலந்துகொண்டது.
45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், தல அஜித் இரு பிரிவுகளில் போட்டியில் கலந்து கொடுள்ளார். ஒன்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வகை, இன்னொன்று 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் வகை என இரு பிரிவுகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் தல அஜித் மொத்தம் 400 மதிப்பெண்களின் 380க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளாராம். இதுநாள் வரை இதற்கென தனி பயிற்சி எடுத்துவரும் போட்டியாளர்களை மிஞ்சும் அளவிற்கு தல அஜித் சிறப்பாக செயல்பட்டு உள்ளாராம்.
இன்றுதான் யார் வெற்றியாளர் பரிசு என விழா நடக்கிறதாம். ஆனால் அஜித் இதில் கலந்துகொள்ளாமல் சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…