தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிள் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ இல்லையோ அவர் ஆகிய காவலா பாடல் பெரிதளவில் பேசப்பட்டது.
இளைஞர்கள் அனைவரும் அவர் காவலா பாடலில் ஆடிய தங்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தமன்னா ஆடிய அந்த பாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் கூட ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தமன்னா தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இதற்கிடையில், தமன்னா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது அழகான உடலை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை மயக்கும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “ரா நீ பாத்தாலே தீ ஆவுதே” எனவும் ‘மில்க் பியூட்டி உங்களுடைய புகைப்படம் அனைத்தும் சூப்பர் எனவும்’ கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 படத்திலும், ஹிந்தியில் வீடா எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…