நடிகர் சூர்யா தற்போது “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோட்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யா ,சாயிஷா,ஆர்யா நடிப்பில் உருவான படம் “காப்பான் “.இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்நிலையில் இந்தப்படத்திற்கு உறியடி பட இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…