தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிளது. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் சூட்டிங் முடியாத காரணத்தால் பொங்கலுக்கு கூட வெளிவராமல் உள்ளது.
இதன் அப்டேட்டுக்காக காத்திருந்து காத்திருந்து அழுத்து போய் விட்டனர். இதனை தொடர்ந்து இன்று இப்பட இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூட்டிங் முடிந்ததை குறிப்பிட்டு, சூர்யாவைஷபுகழ்ந்து எழுதியுள்ளார்.
அதாவது, சூர்யா ஒரு திறமையான நடிகர் , அர்பணிப்புள்ள நடிகருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…