விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் ஓர் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்ற செய்து பரவி வருகிறது. இது பற்றி விசாரிக்கையில் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம்சூர்யாவுக்கு ஜோடியாக தான் டூயட் பாடி ஆடவிருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது, சாய் பல்லவி குறித்த செய்தி பரவி வருவதால், இப்படத்தில் அவருக்கு இரண்டு ஹீரோயின்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.என்ன இருந்தாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் தான் உண்மையாகும்.
source: dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…