இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது நடிகர் சூர்யா NGK படத்தில் நடித்து அந்த படத்தினை முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் 2D Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் நடிகர் சூர்யா தயாரித்தும் வருகிறார்.
அப்படி அவரது தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்த நிலையில் தற்போது இவரது தயாரிப்பில் மற்றொரு படம் தயாராக உள்ளது.
மேலும் தனது மனைவியை வைத்து 36 வயதினிலே மற்றும் மகளிர் மட்டும் போன்ற படங்களை தயாரித்ததை தொடர்ந்து இப்போதும் இந்த படத்திலும் நடிகை ஜோதிகா தான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ரேவதி மற்றும் யோகிபாபு போன்றோரும் நடிக்கின்றனர். படத்தை குலேபகாவலி பட இயக்குனர் கல்யான் இயக்குகிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…