சினிமா

அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Published by
பால முருகன்

சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள், நடிகைள் நடிப்பின் மீது ஆர்வம் இருந்த காரணத்தால் ஆரம்ப காலத்தில் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் எல்லாம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமைகளை வைத்துக்கொண்டு திணறி கஷ்ட்டப்பட்டு சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களை போலவே, மக்கள் பலரும் நடிப்பு திறமைகளை வைத்துக்கொண்டு பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா அதன் மூலம் நம்மளுடைய திறமையை வெளிக்காட்டலாம் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறது

முதல் முத்தத்திற்கு 10 மார்க்! அதுதான் அடுத்த கிஸ்-க்கு உதவுச்சு..நடிகை ரேஷ்மா ஓபன் டாக்!

அது என்னவென்றால், தங்களுடைய தயாரிப்பில் உருவாகும்  புது படத்தில் மதுரையில் இருப்பவர்களில்  நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், என நேர்முக தேர்வுக்கு வந்து கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.  இந்த திரைப்படம் 2டி நிறுவனத்தின் 20-வது திரைப்படமாக உருவாகிறது.

சூர்யா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வம் மற்றும் நீங்கள் மதுரையில் உள்ளவர்கள் என்றால் ‘அமோகா சர்வீஸ் அபார்ட்மெண்ட், SS காலனி, பாலாஜி கேஸ் ஏஜென்ஸி அருகில், மதுரை – 16 இடத்திற்கு செல்லலலாம். அங்கு தான் வரும் நவம்பர் 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்து கொள்ள இளைஞர்களுக்கு (18 வயது முதல் 28) வயது வரை இருக்கலாம். பெரியவர்கள் (30 வயது முதல் 70) வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த திரைப்படம் படத்தை எந்த இயக்குனர் இயக்கிறார் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CASTING CALL ALERT [@2D_ENTPVTLTD]
Published by
பால முருகன்

Recent Posts

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

14 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

43 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

1 hour ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

2 hours ago