Surya - Sudha Kongara [FILE IMAGE]
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவும் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100 வது திரைப்படமாகும்.
மேலும், இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோ போல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால், அதன் படத்தின் முழுப்பெயரை வெளியிடாமல் வீடியோவை முடித்து சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!
நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காம இருந்து வந்த நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சூரிய மற்றும் துல்கர் சல்மான் நண்பனாக நடிக்க பாலிவுட் ஹீரோ விஜய் வர்மா வில்லனாக நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!
மேலும் தற்போதைய வதந்திகளின்படி, இப்படம் 1990க்கு முன்னாடி தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்வைத்து இப்படத்தின் கதை உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…