மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமா துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தலாம், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு, ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு நாளாய்க்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…