மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமா துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தலாம், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு, ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு நாளாய்க்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…