சூர்யா – இயக்குனர் பாலா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால், அவர் விலகியதால், சூர்யாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இயக்குனர் பாலா மீண்டும் தனது பழைய ஹிட் பாதைக்கு திரும்ப பெரும் முயற்சி செய்து வருகிறார். முதலில் அவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க முற்பட்டார். அதன் பிறகு தற்போது சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார். சூர்யா தற்போது அடுத்ததாக பாலா இயகத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
சூர்யா – பாலா கூட்டணி உறுதியானதால், அதர்வா திரைப்படம் தள்ளிப்போகிறது. ஆனால், சூர்யா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆதரவாவிடம் பேசப்பட்டதாம். ஆனால், அந்த வாய்ப்பை அதர்வா நிராகரித்ததாக தெரிகிறது.
அதனால், அந்த கதாபாத்திரத்திற்கும் சூர்யாவையே நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளாராம். அதர்வா விலகியதால், இந்த திரைப்படம் டபுள் ஆக்சன் திரைப்படமாக மாறும் வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…