சூர்யா – இயக்குனர் பாலா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால், அவர் விலகியதால், சூர்யாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இயக்குனர் பாலா மீண்டும் தனது பழைய ஹிட் பாதைக்கு திரும்ப பெரும் முயற்சி செய்து வருகிறார். முதலில் அவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க முற்பட்டார். அதன் பிறகு தற்போது சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார். சூர்யா தற்போது அடுத்ததாக பாலா இயகத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
சூர்யா – பாலா கூட்டணி உறுதியானதால், அதர்வா திரைப்படம் தள்ளிப்போகிறது. ஆனால், சூர்யா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆதரவாவிடம் பேசப்பட்டதாம். ஆனால், அந்த வாய்ப்பை அதர்வா நிராகரித்ததாக தெரிகிறது.
அதனால், அந்த கதாபாத்திரத்திற்கும் சூர்யாவையே நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளாராம். அதர்வா விலகியதால், இந்த திரைப்படம் டபுள் ஆக்சன் திரைப்படமாக மாறும் வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…