மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி.இவர் தமிழில் “ஐ ” “தீனா” ஆகிய படத்தில் நடித்துள்ளார்.இவர் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி ஒன்றிக்காக கேரளாவில் பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது கேரளாவில் பிரசாரம் முடித்த பிறகு காரில் இருந்து கொண்டு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயற்றில் கை வைத்து அப்பெண்ணிற்கு சுரேஷ் கோபி ஆசிர்வாதம் செய்து உள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.அந்த வீடியோவை பார்த்த சிலர் சுரேஷ் கோபி யாரு என்று தெரியாத பெண் வயிற்றில் எப்படி கை வைக்கலாம் என கூறுகின்றனர்.
சுரேஷ் கோபி ஆதரவாக சிலர் ஒரு தங்கையாக நினைத்து அப்பெண்ணின் வயிற்றில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ததில் என்ன தவறு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…