தமிழ் சினிமாவில் தற்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. வியாபாரமும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொருத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. முதல் 3,4 நாட்களிலேயே படத்தின் பட்ஜெட் வசூல்லாகி விடுகிறது. அதன் பின்னர் ஓடுவது லாபமாகி விடுகிறது. ஒரு வாரம் வெற்றிகரமாக ஓடினாலே வெற்றி படமாகிறது.
அந்த வரிசையில் 90’கள் முதல் 2019 வரை எந்தெந்த படங்கள் அதிக வசூல் என பார்த்தால் அதில் அதிகம் இடம்பெறுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்களும்தான்.
இதில் தமிழ் சினிமாவில் முதல் 15 கோடி வசூல் செய்தது அண்ணாமலை. முதல் 25 கோடி பாட்ஷா, 30 கோடி இந்தியன், 40 கோடி படையப்பா, 50 கோடி சந்திரமுகி, முதல் 100 கோடி சிவாஜி, 150 கோடி எந்திரன், 200 கோடி கபாலி, 250 கோடி 2.O . இவை அனைத்தும் ஒரு மொழி (தமிழ் பதிப்பு) வசூலின் தோராய மதீப்பீடு மட்டுமே.
DINASUVADU
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…