சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படமானது தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது குறித்து மக்களும் மிக சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் உயிரினங்களின் பாதிப்புகள் எப்படி, யாரால் வருகிறது என்று மிக சிறந்த முறையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
இதனையடுத்து, அடுத்ததாக அவர் நடித்துள்ள பேட்ட படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் டிச.3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
source : tamil.cinebar.in
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…