Categories: சினிமா

மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! லோகேஷின் தரமான சம்பவம்…

Published by
கெளதம்

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

அவ்வப்போது, தலைவர் 171 படம் குறித்த தகவல் இணையத்தில் உலா வருவது வழக்கம். அந்தவகையில், தற்பொழுது இந்த படத்தில் ரஜிகாந்த் கேங்ஸ்டர் அவதாரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாஷா, பில்லா, காலா, கபாலி போன்ற படங்களில் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.

ரஜினி கடைசியாக ஜெயிலர் படத்தில் ஜெய்லராக நடித்திருந்தார், இப்பொது வேட்டையன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால், தலைவர் 171 படத்தில் அவர் மீண்டும் பழைய பணியான கேங்ஸ்டர் அவதாரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் இந்த கதாபாத்திரத்தை பல மடங்கு மெருகேற்றி ரசிகர்களாய் வியக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த தப்ப மட்டும் பண்ணவே கூடாது! தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் எடுத்த முடிவு?

மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், ஒரு தகவலின்படி, படத்தில் ரஜினிக்கு மகனாகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  இதற்கிடையில், தலைவர் 171 படத்தில் ராகவலரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

27 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

32 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

47 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

1 hour ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago