சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என புகழ் சூட்டி வாழ்பவர் ரஜினிகாந்த்.இவர் தன்னுடைய நடிப்பு ஸ்டைலால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளார்.
ஆனால் இவர் சில ஆண்டுகளாக பேய் சம்மந்தப்பட்ட படங்களில் நடிப்பது இல்லை.இவர் நடித்த சந்திரமுகி படம் கூட மனத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட்து.
இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கிரெஸி மோகன் ரஜினிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பேய் கதை ஒன்று தயார் செய்தாராம்.
அதை கே.எஸ் ரவிக்குமாரிடம் நீங்கள் இந்த படத்தை இயக்கி தரவேண்டும் என்று கூறினாராம்.இதை பற்றி கே.எஸ் ரவிக்குமார் எப்படி சார் அவருக்கு இது செட் ஆகும்?என யோசிக்க,அதற்கு படையப்பா படம் மாதிரி பேய்யப்பா சார் என கேளி செய்தாராம்.
ஆனால் அந்த படம் இதன் பின்பு ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…